![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoZl_NJXq9dkWuVjk5C1u7HlaKEVABj1bh4fgt7u4xA1xIhk15ih6sOjqETHgioc8iBvCU2mB4xEfco_HpBmmrAMWbAbsLsdKWNvkdrd6muGTr82MarkmVjIl0IDySlv8md0JROYPXMdM5/w244-h138/unnamed+%25287%2529.jpg)
Maruthampattai Tea (மருதம்பட்டை டீ )
தேவையான பொருட்கள்:
மருதம்பட்டை 50 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கிராம்பு - 5 பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
1 டம்பளர் தண்ணீருக்கு 1 ஸ்பூன் பொடி கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் மருதம்பட்டை டீ தயார்.
பலன்: இரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு நல்லது.
No comments:
Post a Comment