![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCZJ13XRIJxmy6n_zXC3DVyqeWLjQ0pssQBJH0-8NizYcNM3Qu3SGOHsXWJmAiCR0MN7d6rcXVCVTihutf7vHHnVgNPvjA3n9SMkzt_6WVT9Mf0V1tjAVUqq2osJD5pcQOyT8L2wWMcLe/w187-h130/unnamed+%25282%2529.jpg)
Cassava - Tanker (மரவள்ளிக் கிழங்கு அடை - டாங்கர் )
மரவள்ளிக் கிழங்கு அடை
தேவை: புழுங்கலரிசி - 1 கப், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், மரவள்ளிக் கிழங்கு - 1 கப் துருவியது. இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவைக்கு, நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: புழுங்கலரிசியுடன் வரமிளகாய், இஞ்சி, சோம்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அதில் உப்பு, துருவிய மரவள்ளிக் கிழங்கு கலந்து வைக்கவும்.
தவாவில் அடை போல் இட்டு, நெய் 2 டீஸ்பூன் விடவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு அடைதயார். இதனை டாங்கருடன் கொடுத்தால் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment