![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHl1Mnx8LHQ_6vzoDgyOtuD0pFn2nppbk8f-xWB1t-4MfgzSHNTopORG19jBarFIo3KvFkq98wSN_Hj-7LRJKd9JrYBwt2Tv_F8SS-4KH6ulJ5V_4HyhPFJWFBuRnYPrEH4X9UZ82-pXn_/w320-h181/unnamed+%252820%2529.jpg)
Potato broth (உருளைக்கிழங்கு குழம்பு )
கால்
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 1. சின்ன வெங்காயம் 10, பூண்டு - 10 பல், தக்காளி - 1.
புளி பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி - 4 டீஸ்பூன்,
விழுதாக அரைக்க: துருவிய நேங்காய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2, சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு + 2 பல்
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு காய் உண்பூன், வெந்தயம் - 15. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, எண்னெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், பூண்டு - வெங்காயத்தின் நோயை உரித்தெடுக்கயும் தக்கானியை பொடியாக நறுக்கவும். அரைப்பயற்றை அரைத்தெடுக்கவும். புளி · உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து,
வடிகட்டி அத்துடன் சாம்பார் பொடியை கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பவற்றை தாளித்து பூண்டு+ வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி · உருளைக்கிழங்கை சேர்த்து வரக்கவும். வதங்கியறும் கரைத்த புளி + சாம்பார்பொடி கலந்த நீரை அதில் ஊற்றி நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
சேனைக்கிழங்கு
No comments:
Post a Comment