![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheJzDlWNIHRi1MluA8AyuvlMqTyRUH-NXFwTrQ_QA4qzZorB9-babK6I8CpQlZkFFA9AM1NjN5UBIeQOJ0UYo9LFyBwXk5WOn79qv9f3vFvvcQFpgr9Xy72c6DOr4kKcqnqxH2vVZGEbjL/w324-h185/unnamed+%25287%2529.jpg)
Pongal (பொங்கல் )
எபது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.
தேவையானவை:
அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை சுப்
நெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
துருவிய இஞ்சி - கால் இன்ச் இளவு
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
1. அரிசி மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.
2. குக்கரில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்கவும்..
3. பின் இத்துடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், 4. பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 வீசில் வரும் வரை
விடவும்.
5. வெந்த பிறகு ஆறவைத்து கறிவேப்பிலையை நீக்கிவிட்டு மசித்தபிறகு குழந்தைக்கு தரலாம்.
No comments:
Post a Comment